இனியதமிழ் கூறும் இணையற்ற இணையதளம் - தமிழ் மறவர்
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும் - குறள் 457
தமிழால்
நிறைந்த தமிழ்நெஞ்சங்களை ‘ தமிழ்மறவர் ’ இணையதளம்
அன்புடன் வரவேற்கிறது.
தாயகவிடுதலைக்காய் தம்மையே ஈந்த, தமிழ்மறவர் தடங்கள் தொடர்வோம் !!!
தாயினும்இனிய தமிழ்க்கடலில்மூழ்கி முத்தெடுக்கமுனைவோம்!
அதேவேளை, அன்றாடம் உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்,சமூகமாற்றங்களையும் அறிந்துகொள்வோம்!
இசையை இரசிப்போம் ; முடிந்தால் கற்போம் !
பொது அறிவை வளர்த்துக்கொள்வோம் !
இவ்விணையதளத்தில் ’ முகப்பு ‘ இன்கீழே காணும் தலைப்புகளில், பிடித்தவைகளை அவ்வப்போது அழுத்தி உள்ளடக்கத்தை அறிந்துகொள்வோம் !!